Saturday, December 17, 2011

கருப்பு பணத்தை மீட்டால் கரென்ட் பில் கட்டவேண்டாம் !

 


இந்தியாவிலிருந்து       வெளிநாடுகளில்   பதுக்கப் பட்டுள்ள   கறுப்புப் பணம்
ரூ 1,456 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது .இந்த பணம் முழுவதையும் மீட்டால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா
 




1 .உலக பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்
 
2 .இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி நிதியாக 60,000 கோடி வழங்கலாம் ஒவ்வொரு கிராமத்திற்கும் 100  கோடி வழங்கலாம்


3 .20  வருடங்களுக்கு யாரும் வரி செலுத்தவேண்டாம்
 
4 .பெட்ரோல் ,டீசல் ,மற்றும் பால் ஆகியவற்றை முறையே லிட்டருக்கு  ரூ  20,15,8 க்கு வழங்கலாம்
 
5 .இந்தியாவில் இனி யாரும் கரென்ட் பில் கட்ட வேண்டாம்
 
6 .சீனப் பெருஞ்சுவரை விட உறுதியாக இந்தியாவின் எல்கைகளை அமைக்கலாம்
 
7 .ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்திற்கு இணையாக 1500  பலகலைக் கழகங்களை புதிதாக நிர்மாணிக்கலாம்
 
8 .28,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதில் இற்றுப் போகாத ரப்பர் சாலைகள் அமைக்கலாம்
 
9 .சகல வசதிகளும் நிறைந்த 2000  மருத்துவ மனைகள் கட்டி இலவச மருத்துவ வசதியளிக்கலாம்
 


10  .இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...