Monday, March 30, 2015

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?
உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு, இந்திய அரசால்
வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன் லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம். ஆதார் கார்டி ல் உள்ள குறிப்புகளை ஆன் லைன் மூலம் எவ்வாறு மாற்றம்செய்வது ?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டு க்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டு க்குள் செல்வதற்கு முன் உங்க ளிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனி ல் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும்போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ந்திய குடிமக்கள் தங்களு டைய பெயர், முகவரி, பாலி னம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகிய வற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட்செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார் டை அப்டேட் செய்ய தேவை யான குறிப்புகள்:
1.ஆதார்கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டி ல் சேரும் போது, அந்த வெப் சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வே ண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண் ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொ பைல் எண்ணி ற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்க ப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவில் லை என்றால், அந்த வெப்சைட் டில் ஆதார் கார்டு எண்ணைப் ப திவு செய்யவும். தற்போது மொ பைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒரு வே ளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங் கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப் சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந் தெடுக்கவேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும்தாய்மொழியில்அப்டேட்செய்யவும்
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புக ளுக்கு தேவையான உறுதிச்சான் றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கா ன சான் றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செ ய்தால், பெயர் மற்றும் உங்கள் தோ ற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப் படம் ஆகியவற்றை அப்லோட் செய் ய வேண்டும்.
இ.பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரி க்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்யவேண்டும்.
7. தேவையான உறுதிச் சான் றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்யமுடியவில் லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...