Monday, March 23, 2015

கொதித்தப் பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து குடித்தால். . .

கொதித்தப் பாலுடன் ‘குங்குமப் பூ’வை சேர்த்து குடித்தால். . .
கொதித்தப் பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமு ம் குடித்து வர சரும
ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கு ம்.
மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து க் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிக ரித்து முகம் பொலிவடையும்.
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்துகொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
மேலும் குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...