Wednesday, March 25, 2015

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .
காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒரு நாளைக்கு எத்த‍னை எத்த‍னை வேலைகள் எத்த‍னை
எத்த‍னை சங்கடங்கள் எத்த‍னை எத்த‍னை மனஅழுத்த‍ ங்கள். எல்லாவற்றையும் தாண்டிஇரவுநேரம் சாப்பி ட்டு முடித்த‍தும் படுக்கை க்கு சென்று படுத்தால் அங்கே தூக்க‍ம் என்பது கேள்விக் குறியாகத்தா ன் பலருக்கு இருக்கிறது  தூக்க‍மின்மையால் உட லில்பல்வேறு ஆரோக்கியகோளாறுகளும் மனரீதியா ன பாதிப்புக்க‍ளும் அதிகரிக்கு ம் என்பது மருத்துவ உலகம் கூறும் நிதர்சனம்.
சரி இந்த தூக்கமின்மையில் இருந்துவிடுபட்டு சுகமான தூ க்க‍த்திற்கு வழிவகுக்க, எளிய வழிஒன்றுண்டு. அந்தவழி இதோ உங்கள்பார்வைக்கு. . .
தூக்க‍மின்மையால் பாதிக்க‍ப்பட்ட‍வ ர்கள் தினமும் படுக்கைக்குச் செல்வ தற்கு அரைமணி நேரம் முன்பு பசுப் பாலில் 5, 6 உலர்திராட்சையைப்போட்டு, நன்றாக கொ திக்கவைத்து, அதை அப்ப‍டி யே வடிகட்டி வரும் பாலை தினந்தோறும் அருந்தி வந் தால் சுகமான தூக்கத்திற்கு வழி ஏற்பட்டு. அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பது திண்ண‍ம்.
ஆனால் ஆண்டுக்கணக்கில் தூக்க‍மின்றி அவதிப்படுவோருக்கு இது ஒத்துவராது. அவர்கள் தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைகளையும் சிகிச் சைகளையும் எடுத்துக்கொள்வது நல்ல‍து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...