கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்
கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்
உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டில் உள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின்
அப்படி! கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்தும் அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல. மாறாக உலக கோப்பை
ஆனால் இந்திய கிரிக்கெட்வீரர் அனைவருக் கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள் மற்றும்
பல தனியார் நிறுவனத்தில் கௌரவத் தலைவராக இருந்துகொண்டு தனி ஊ தியம் பெறுவார்கள். இவற்றுக்கு மே லாகஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு விளம்பரங் களில் நடித்து கோடி கோடியாக சம்பா திப்பார்கள் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன் இம்ரான்கான்மற்றும் அப்ரிடி அவர்கள் கிரிக் கெட் விளையாட்டின்மூலம் கிடைத்த வருவாய் கொண்டு அவர் அவர் சொந்த ஊரில்
ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண் டு மருத்துவ மனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக கட்டி உள்ளார்கள்.


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களு க்கு தொலைக்காட்சியில் கை தட்டி ரசிப்பது?
நாங்கள் கை தட்டி ரசிப்பது உங்களை அல்ல. உங்கள் பனியன் மீது இருக்கும் எங்கள் தேசத்தின் பெயருக்காக!!

No comments:
Post a Comment