Tuesday, March 31, 2015

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்
உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டில் உள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின்
சார்பில் வீரர்களை தேர்வு செய்வார்கள். இந்தியாவை தவிர இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற தனியார் அமைப்பு தான் இந்திய வீரர்களை தேர்வு செய்யும். இதில் இந்திய அரசா ங்கத்தின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் கூட தலையிட முடியாது. காரணம் அந்த தனியார் அமைப்பின் விதி 

அப்படி! கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்தும்  அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல. மாறாக உலக கோப்பைஇறுதி ஆட்டத்தில் ஒருவேளை இந்திய அணி வென்றிருந்தால், மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் கோடி கோடியாக வீரர்க ளுக்கு பரிசாக கொட்டி கொடுப்பார். ஒரு அர சாங்க ஊழியர். இன்னொரு அரசு துறையிலே அல்லது வேறு தனியார் நிறுவனத்திலே பணி செய்ய இயலாது.
ஆனால் இந்திய கிரிக்கெட்வீரர் அனைவருக் கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள் மற்றும் பல தனியார் நிறுவனத்தில் கௌரவத் தலைவராக இருந்துகொண்டு தனி ஊ தியம் பெறுவார்கள். இவற்றுக்கு மே லாகஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு விளம்பரங் களில் நடித்து கோடி கோடியாக சம்பா திப்பார்கள்  பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன் இம்ரான்கான்மற்றும் அப்ரிடி அவர்கள் கிரிக் கெட் விளையாட்டின்மூலம் கிடைத்த வருவாய் கொண்டு அவர் அவர் சொந்த ஊரில் ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண் டு மருத்துவ மனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக கட்டி உள்ளார்கள்.
முறையான வருமான வரி செ லுத்துபவர் என்று மார்தட்டி கொள்ளும் தெண்டுல்கரும், உலகின் முதல் நிலை பணக் கார விளையாட்டுவீரர் தோ னி யும். இந்தியமக்களுக்குசெய்த கைமாறுஎன்ன?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களு க்கு தொலைக்காட்சியில் கை தட்டி ரசிப்பது?
நாங்கள் கை தட்டி ரசிப்பது உங்களை அல்ல. உங்கள் பனியன் மீது இருக்கும் எங்கள் தேசத்தின் பெயருக்காக!!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...