Monday, January 28, 2019

மக்களே பாராட்டினால் போதாது நாமும் பழைய மாதிரி வாழவேண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை தவிர்ப்போம்...

*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே* 
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
வேதனை
___________________
🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...