Monday, January 28, 2019

*மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை!!!*

"அர்த்தமுள்ள இந்து மதம்"
*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
*2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.*
3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. *இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.*
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. *ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.*
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. *இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.*
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. *நீயும் கடவுள், நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.*
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,
*பெண் ஆசையை ஒழிக்க*
👉இராமாயணம்,
*மண் ஆசையை ஒழிக்க*
👉மகாபாரதம்,
*கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த*
👉பகவதம்,
*அரசியலுக்கு*
👉அர்த்தசாஸ்த்திரம்,
*தாம்பத்தியத்திற்கு*
👉காம சாஸ்திரம்,
*மருத்துவத்திற்கு*
👉சித்தா, ஆயுர்வேதம்,
*கல்விக்கு*
👉வேதக் கணிதம்,
*உடல் நன்மைக்கு*
👉யோகா சாஸ்த்திரம்,
*கட்டுமானத்திற்கு*
👉வாஸ்து சாஸ்திரம்,
*விண்ணியலுக்கு*
👉கோள்கணிதம்.
11. *யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.*
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
*"கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம்* என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. *இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.*
13. முக்தி எனப்படும் மரமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.
14. *சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.*
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
*இந்துவாக(இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை கொள்வோம்*
🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...