Monday, January 28, 2019

" இலஞ்சம் ஊழல் "

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் பணியாற்றும் ஊழியர்கள் மக்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்வதில்லை.
மக்களை அலைக்கழிப்பதில் இவர்கள் ஈவிரக்கம் காட்டுவதில்லை.
இவர்கள் வாங்கும் சம்பளம் ஒரு மடங்கு என்றால் பல மடங்கு ஊழல் செய்தும் இலஞ்சம் வாங்கியும் சம்பாதிக்கின்றனர்.
இவர்கள் செய்யும் போராட்டத்திற்கு அரசு பணிந்துவிடக்கூடாது.
இவர்கள் சோத்துக்குப் பிச்சையெடுக்கவில்லை. ஊழல் செய்தும் இலஞ்சம் வாங்கியும் சம்பாதித்த பணத்தில் தங்கத்தையும் நிலங்களையும் வாங்கிக் குவித்துள்ளனர். அரசுத்துறையில் ஊழல் செய்பவர்கள் இவர்களே.
அரசு கடும் நடவடிக்கை எடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ள ஊழியர்களை இரக்கமில்லாமல் பணிநீக்கம் செய்து படித்த இளைஞர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...