Sunday, January 27, 2019

மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாழ்மையான வேண்டுகோள்.

கடந்த 22.01.2019 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டோஜியோ என்ற அமைப்பை ஏற்படுத்தி திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எடுபிடிகளாக அரசு சம்பளத்தோடு வேலை பார்த்து வருகிறார்கள். 40,000 முதல் 90,000 வரை சம்பளம் பெறும் இவர்கள் பகுதி நாட்கள் கூட வேலை பார்ப்பது இல்லை. இவர்களை விட குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடமை உணர்வோடும், தொழில் தர்மத்தோடும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.
அரசு பள்ளி ஆசிரியர்களை விட இன்று போராடும் அரசு ஊழியர்களை விட பல மடங்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகள், இளைஞர்கள் லட்சக் கணக்கில் அரசு பணிக்கு காத்துக் கிடக்கிறார்கள். அரசு அதிக சம்பளம் கொடுப்பதால் போதை தலைக்கேறி போன ஜாக்டோஜியோ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பொது தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொழுப்பெடுத்து போய் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையிலும் மதிக்கத் தக்கவர்கள் அல்ல. மாணவர்களின் படிப்பை கெடுத்த இவர்கள் பச்சை தேசத்துரோகிகள். இவர்கள் மிகவும் ஒழுக்கக் கேடானவர்கள். இவர்கள் பணியில் இருக்கும்போதே குடித்துவிட்டு வருவது, மாணவ,மாணவியருக்கு பாலியல் தொல்லை தருவது, ஆபாசமாக திட்டுவது, மாணவ,மாணவியர்களை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற ஈன செயல்களில் ஈடுபடும் மிக கேவலமான ஈனப்பிறவிகள்.
Image may contain: 2 people, crowd and outdoor
அரசு இவர்களின் இந்த அடாவடி தனமான ஈன தனமான போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.எந்த விதமான நிபந்தனைகளும் விதிக்காமல் அனைவரையும் பனி நீக்கம் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இவர்களின் சம்பளத்தை குறைத்து தர வேண்டும். இவர்கள் செய்த துரோகத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியத்தை கல்வி வளர்ச்சி நிதியாக அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஒரு ரூபாய் கூட இனி சம்பள உயர்வு கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எந்த சலுகையும் பெறாமல் வறுமை கோட்டின் கீழ் வாழும் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசே திமுக, கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் பேரில் போராடும் ஜாக்டோஜியோ என்ற அமைப்பை உடனடியாக தடை செய்து அவர்களை உடனடியாக பனி நீக்கம் செய்து படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பல லட்சம் இளைஞர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்தி இவர்களின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்து உதவுமாறு பொது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
மாண்புமிகு. தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களே ! திமுக, கம்யூனிஸ்ட்களின் அமைப்பான ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் என்றைக்கும் உங்களுக்கோ, தமிழக அரசுக்கோ ஆதரவளிக்க போவதில்லை, அவர்களுக்கு பதில் புதிய பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்கள் உங்களுக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருப்பார்கள், அந்த குடும்பங்கள் உங்களை வாழ்த்தும் வரவேற்கும், அவர்களோடு தமிழகமே உங்களை வரவேற்கும், ஆதரவளிக்கும்.
காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
நன்றி வணக்கம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...