Tuesday, February 2, 2021

விவசாயிகள் போராட்டமும் வில்லங்கமாகிப்போன விவகாரத்தையும் கொஞ்சம் ஆழமாக பார்போம்!.

 ஆயிரக் கணக்கான காலிஸ்தான் தீவிரவாதிகளை

டெல்லிக்கு அழைத்து வந்து,
60 நாட்கள் அதே காலிஸ்தான் இயக்கத்தின் பணத்தில்,விருந்து தின்று, சொகுசு பெட்டில் படுத்து புரண்டு,
கால் அமுக்கிவிட மிஷின் வைத்துக் கொண்டு, டிவி பார்த்து, சுகபோகத்தை அனுபவித்து அவர்களுடன் திட்டமும் தீட்டி, நல்லவர்கள் போல் வேஷம் போட்டு, கடைசியில் போலீஸ் அனுமதியும் பெற்று,
இன்று கலவரம் ஏற்பட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ள நிலையில்,
இந்த கலவரக்காரர்களை எங்களுக்கு தெரியவே தெரியாது என்று வேஷம் போடும் தேசத் துரோகிகளே,
உங்கள் கூற்று உண்மையானால், நீங்கள் தில்லியில் நுழைய ஜனவரி 26 ந் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் டா ?
இன்று மக்கள் கொதிப்படைந்தவுடன்
மக்கள் மனம் புண்படும் விதமாக எங்கள் செயல் இருந்தா அவர்களிடம் மன்னிப்பு கேட்க தயார் என பேசும் தீவிரவாத விவசாய்களே உங்கள் வேஷத்தை இனிமேலும் மக்கள் நம்புவாகளாடா?
பணத்திற்கு விலை போன விவசாய சங்கங்களின் தலைமை ஓநாய்களே சொல்லுங்கள்
உங்கள் போராட்டத்திற்கு வெளி நாடுகளில் இயங்கும் “சீக்கியர்களுக்கு நீதி” என்ற காலிஸ்தான் அமைப்பு
(2.5 லட்சம் u.s டாலர்) ₹ 1,75,00,000 பணம் கொடுத்துள்ளது.
இன்னொரு காலிஸ்தான் அமைப்பு சிங்கு எல்லைக்குச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ₹ 10,000 வீதம் பணம் கொடுத்துள்ளது,
பாகிஸ்தான் ISI அமைப்பு, பாபர் கல்சா மூலம் கலவரத்தை தூண்டி விடுவதற்கென்றே ₹ 5 கோடியை உங்களுக்கு வழங்கி உள்ளது. இன்னும் பல பரிசுகள்
பணத்திற்கு விலை போய் தேசத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு காட்டிக் கொடுத்த கழிசடைகளே, இனி விவசாய சங்கத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வெளியே வராதீர்கள்
மக்கள் என்ன சொன்னார்கள் (சிங்கூர்)
எங்கள் இடத்தைவிட்டு செல்லாவிட்டாள்
(செறுப்பால் அடித்து விரட்டுவோம்)
இந்த நிலைதான் இனி உங்களுக்குதேசம் முழுதும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...