Tuesday, February 23, 2021

பூமியிலே சிறந்தவள்.

 பிரம்மாவின் படைப்பினிலே பேரழகு கொண்டவள்.

இமைகள் இரண்டும் கருணை சொல்ல முகமோ பௌர்ணமி.
பற்றிழுக்கும் பார்வை கொண்டாய் பகைமை மறக்கும் சிரிப்பு கொண்டாய்.
ஜெயம் பலவே பெற்றுவந்து பிறர் சோகங்களை களைந்தாய்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலரிருக்க நான் உளமார வாழ்த்தி வணங்கி🙏🏻 மகிழ்கிறேன் அம்மா...
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
💐💐💐
May be art of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...