Saturday, September 28, 2019

எதுக்கு வேலைய விட்டுட்டு நாய் மாதிரி அலையனும்.

6 மாசம் ஒரு படத்துல நடிச்சான்..
.
45 கோடி சம்பளம் வாங்குனான்.
.
குடும்பத்தை மகிழ்ச்சியாக பாத்துக்கிறான்...
.
படம் நல்லா ஓடனும்னு ஆடியோ ரீலீஸ் மேடையிலே கண்டபடி பேசி கொஞ்சம் அரசியல் பேசுனான்...
.
இப்போ ஓய்வுகாவ வெளிநாடு போயிட்டான்..

.
ஆனா அவனுகாவ போலீஸ் கிட்ட அடிவாங்கின ரசிகர்கள் வெளியூர்க்கு போக கூட காசு கிடையாது....
.
போட்ருக்க ஜட்டி கூட தன் காசு இல்லாம அப்பாகிட்ட புடுங்கிட்டு வந்துருபானுக..
.
அம்மாவோட ஆப்ரேசன் காசுல கட்டவுட்டு வச்சவன் அம்மா செத்தா இவனுக்கு யாருனு கூட தெரியாது...
.
அது தெரிஞ்சி நிதி குடுக்குறதா 1கோடி குடுத்தாலும் அவன் அம்மா திரும்பி வருவாங்களனும் தெரியல..
.
நாமும் இவன மாதிரி சம்பாதிக்கணும், குடும்பத்தை நல்லா பார்த்துக்கனும்னு நினைக்காம எப்படி இப்படிலாம் அடிவாங்குற அளவிற்கு போறானுங்களோ....
.
தமிழகத்தின் சாபகேடுகள் இவர்கள்... இது அனைத்து சினிமா கூத்தாடிகளுக்கும் அவர்கள் பின்னாடி போவுற
கிறுக்குகளுக்குமான பதிவு...🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...