Friday, September 27, 2019

சிங்கப்பூரை அடுத்து சென்னையில் லைட் ரயில் சேவை: விரைவில் தொடக்கம்.....

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டு ரயில் சேவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக இலகு ரயில் சேவை விரைவில் தொடங்கவிருப்பதாக உள்ளது.
இந்த இலகு ரயில் சேவை, முதற்கட்டமாக தாம்பரம் - வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த லைட் ரயில் சர்வீஸ் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடாவின் ஒட்டாவா, மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...