Saturday, September 28, 2019

சீக்கிரமே பொட்டைகளுக்கு பாடம் சொல்லும் நாள் வரும்.

இலங்கை தமிழரின் நிலை தற்போது மிகவும் மோசமாக மாறி வருகிறது இலங்கை யில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் இச்சந்தர்பத்தில் பௌத்த மதகுருக்களின் அடாவடியான செயல்பாடுகளும் அதிகரித்து வருகிறது
இதனை இலங்கை அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது காரணம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற சிங்கள மக்களின் 40%வாக்காவது கிடைத்தால் தான் ஓரளவிற்கு தமிழ் மக்களின் நலன் பற்றி சிந்திக்கும் unp கட்சி வெற்றி பெறும்
ஆனால் அது வரை காக்க முடியாது
தமிழரின் தன்மானத்தை சுரண்டும் அளவிற்கு இன்றைய பௌத்த மதகுருக்களின் கருத்து அமைந்துள்ளது "தமிழர்களே மூடிக்கொண்டிருங்கள் இல்லாவிட்டால் இரத்த வெள்ளத்தில் மிதப்பீர்கள் "என எவருக்கும் அச்சமின்றி கருத்து வெளியிட்டுள்ளனர்
இப்படியான விடயம் நடப்பது வெளியே தெரியுமா தெரியவில்லை
இதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்தி அவர்களை மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும், இன வாத செயற்பாட்டில் ஈடுபடும் ஞானசார தேரரை கைதுசெய்ய வைக்க வேண்டும் இதற்கு என்ன வழி???????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...