Saturday, September 28, 2019

அந்த நாட்லே தான் வாழ்ரோம் கேள்வி கேக்க ஒருத்தணும் இல்ல

அமலாக்கத்துறையில் ஊழல் புரிந்த 15 அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்திருக்காங்க......
எப்பேர்ப்பட்ட தண்டனை இது.....
சாமானியர்கள் மேல் வெறி கொண்டு பாயும் சட்டம் இவர்களை போன்ற தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க மறுப்பது ஏன்னு புரியல....
ஹெல்மெட் போடாம போறவனை தோ தீவிரவாதி ரேஞ்சுக்கு நடத்துறாங்க காவல்துறையினர்....
என்ன நாடோ...
என்ன சட்ட திட்டங்களோ.... புரியல??????
அதிகாரிகள் தப்பு செய்தால் டிரான்ஸ்பர் அல்லது பதவிநீக்கம்...இதுதான் தண்டனையா...சாமான்யன் தப்பு செய்தால் வழக்கு, சிறை....என்ன எழவு சட்டம் இது?????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...