Tuesday, September 24, 2019

பல பெண்களுக்கு தெரிவதில்லை.

எல்லோரும் #பெண்களைப்பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது #ஆண்களைப்_பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
#ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன்
இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் #விட்டுக்கொடுத்தலை
மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் சாக்லெட்டை
தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் #காதலை
தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை #இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான்.
ஆனால் அதை அவர்களுக்காக
திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் #கஷ்டப்படுகிறான்.
எனவே
அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக
எந்தவித குறையும் சொல்லாமல்
தன் #இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் #கஷ்டப்பட்டாலும்,
தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்)
கேட்க வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும் முதலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக #விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம்
அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும் #மதியுங்கள்.
அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து #இருமடங்காக
நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் #உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்.
அமைதி கொள்வோம்.
இது ஆண்களின்
#அன்பு வேண்டுகோள்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...