Friday, April 30, 2021

*காலம் மாறிவிட்டது* 🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀

 *ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.*

*காரணம் 🤔🤔🤔*
*மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,*
*உறவினர்களுக்கு உரிமை இல்லை,*
*ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,*
*தான் பெற்ற பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை*
*மெஷின் போன்ற வாழ்க்கை,*
*மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,*
*மனைவி இல்லையென்றாலும்* *பரவாயில்லை மொபைல் இருக்கிறது,*
*உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,*
*நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.*
*அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.*
*உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.*
*நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளிலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.*
*ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எறிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.*
*எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.*
*உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை
உன் அன்பு பேச்சில்*
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...