ஆவடி அடுத்த மோரை நியூ காலனியை சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்தவ மத போதகர். இவர், இதே பகுதி திருமலை நகரில் சர்ச் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கும், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, சாலோம் நகரை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், ''ஜெபம் செய்தால் கஷ்டங்கள் தீர்ந்து விடும்,'' என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும், அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடம், 'எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள் கஷ்டங்கள் முழுமையாக தீரும்,' என கூறி உள்ளார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, April 20, 2021
இதுவே ஒரு இந்துவா இருந்து இருந்தா டிவிலா தவைப்பு செய்தியா போட்டு இருப்பானுங்கா.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள அவரது சர்ச்சுக்கு தனியாக சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு இருந்த ஸ்காட் டேவிட், திடீரென அவரை பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். மேலும், இதுகுறித்து அந்த பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மத போதகர் ஸ்காட் டேவிட்டை நேற்று காலை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...

No comments:
Post a Comment