Sunday, April 11, 2021

கனிமொழி மேடம் அவர்களின் வரலாறை கொஞ்சம் பார்ப்போம்.

 

🌺எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லி ஊர் பெயரை கெடுக்க விரும்பவில்லை, இனி அவர் வெறும் பழனிச்சாமி தான் - #கனிமொழி.
🌺எடப்பாடி என்பது அவரது பெயரின் அடைமொழி தான். அது இருந்தாலும் இல்லை என்றாலும் அவர் #பழனிச்சாமி தான். கனிமொழி மேடம் அவர்களின் வரலாறை கொஞ்சம் பார்ப்போம்.
🌺#கட்சி கூட்டத்துக்கு போன இடத்தில் #நல்லதம்பியின் மனைவியான #ராசாத்திஅம்மாளை பின்வாசல் வழியாக வந்து ஆட்டை போட்டு, அவங்களுக்கு 1968 ஜனவரி 5ஆம் தேதி ஒரு பெண் பிள்ளையை கொடுத்தான் ஒரு கயவன். வேற யாருமில்லை நம்ம 3 பொண்டாட்டி முதல்வர் #கருணாநிதியே தான்.
🌺மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தகப்பன் பெயர் #கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. யார் இந்த கருணாநிதி, நல்லதம்பியின் மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு ஏன் கருணாநிதியின் பெயர் தகப்பன் பெயராக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார் அன்றைய #ஜவகர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர்.
🌺கருணாநிதி முதல்வராக அரியணை ஏற இருக்கும் நேரம். இந்த செய்தி காட்டு தீயை போல் பரவியது. அடுத்த முதல்வராக பொறுப்பேற்கும் நேரத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, விடுவாரா கருணாநிதி. அது #பொய்செய்தி என்று பகிரங்கமாக அருவித்தார். தனக்கும் அந்த பெண் குழந்தைக்கும் சம்மந்தமே இல்லை என்று கடுமையாக பேசினார். அடுத்த வருடம் அண்ணா அவர்கள் புற்றுநோயால் இறந்து போக, 1969 முதல்வர் ஆகிறார் கருநாணிநிதி.
🌺பத்திரிகை ஆசிரியருக்கு சிறை தண்டனை. பத்திரிக்கை முழுவதுமாக மூடப்படுகிறது. நல்லதம்பியின் மனைவி கருணாவின் மனைவியாக யாருக்கும் தெரியாமல் மாற்றப்படுகிறார். #நல்லதம்பி என்ன ஆனார் என்பது இன்றைக்கும் தெரியவில்லை. இது தான் #திகார் #தில்லானா கனிமொழியின் STD.
#சரியான இனிஷியல் கூட பல வருடமாக தெரியாத, இப்படி ஒரு கேவலமான வரலாறை தன் முதுகிற்கு பின் வைத்துக்கொண்டு, #எடப்பாடி என்னும் அடைமொழியை கிண்டல் செய்வது எல்லாம் வேற லெவல்..... 🤣🤣. #அசிங்கத்தின், #திருட்டுகளின், #ஊழல்களின், மக்கள் விரோத செயல்களின் ஒட்டு மொத்த உருவம் #திமுக என்னும் தீய சக்தி. இவனுங்க #ஊருக்கு #உபதேசம் செய்ய வந்துட்டானுக
🙄

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...