Sunday, July 23, 2017

Bigg boss show ல்.

ஓவியாவுக்கு ஏற்கனவே ஆள் இருந்தாலும் ஆரவ் மேல ஒரு கண்ணு****
ஆரவ்வுக்கு ஏற்கனவே ஆள் இருந்தாலும் ரைசா மேலே ஒரு கண்ணு******
இந்த ரைசாவுக்கு கணேஸ் மேல ஒரு கண்ணு****
கணேசுக்கு நிசானு பொண்டாட்டி இருந்தாலும் காயாத்திரி மாஸ்ட்டர் கூட நல்ல அன்டர்ஸ்டேன்டிங்****
காயாத்திரிக்கு ஏற்கனவே வீட்டுக்காரர் கூட பிரச்சனை இருப்பதால் சக்தி மேல கண்ணு*****
இந்த ஸ்நேகன் ஏற்கனவே வேற ஒருத்தன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டானு பிரச்சனை***
இதுக்கிடைல ஓவியாவும் ரைசாவும் ஆரவ்வுக்கு ரூட் போடுறது தெருஞ்சும் வீரத்தமிழச்சி ஜுலிக்கு ஆரவ் மேல புதுசா காதல் வந்துருக்கு****
 இந்த கூட்டத்துல ஒரே உத்தமி நமீதா தான் 
->இதை கமல் கிட்ட கேட்டா.. எல்லா இடத்திலும் நடக்குது ...அதை தான் காட்டுறோம் என்று சொல்லுவார்(ன்)..
ஒரு படி மேலே போய் ,இந்த மாதிரி விஷயம் ஆழ்வார்கள் ,நாயன்மார்கள், ஸ்லோகமாக பாடியுள்ளார்கள் என்று சொல்லுவார்(ன்)..
வேதம் -இதிகாசம்....இப்படி எல்லாத்திலும் உள்ளது...என்று திரித்து கூறுவான்...
சில பாமரர்கள் நம்புவார்கள்...ஏன் என்றால் இவர் தான் பெரிய அறிவாளி ஆச்சே...
இது ஒரு " டிசைன்"
இன்னுமா கைது ஆகவில்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...