



வியாபாரம்....
பணம் என்பதே லட்சியம் என அழைந்த நபருக்கு அவருடைய நெருங்கிய நண்பர் அறிவுரை சொல்ல தொடங்கினார். மனுஷன் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் இல்லை. புண்ணியம் சம்பாதிப்பதும் முக்கியம். அதற்கு என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாய்? என்றதற்கும் நண்பர் பிடி கொடுக்காமல் பேச கடுப்பானவர்
" டேய் நாளைக்கே நம்ப கதை முடிஞ்சா சொர்க்கமோ நரகமோ போக வேண்டி வந்தா...
எங்கடா போவ?" என்று உஷ்ணமாக கேட்டார்.
" வியாபாரம் எங்க நல்லா நடக்குமோ அங்கதான் போவேன்" என்றாரே பார்க்கலாம். அங்கேயும் கடை போடுவதே அவர் எண்ணம். கடைத்தேறுவது நோக்கம் இல்லை. என்ன செய்ய?

எனவே தான தர்மம் தான் FOREIGN EXCHANGE COUNTER ....
No comments:
Post a Comment