Saturday, July 22, 2017

"விஷக்கிருமி"

எத்தனை பெரிய கோர்ட் அவமதிப்பு....
நீதிமன்ற தீர்ப்பு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. 
கற்றோரை கற்றோரே காமுறுவர், பொருள் உற்றாரை எல்லோரும் காமுறுவர்....
இது "விஷக்கிருமி" நாட்டு நலன் காக்க தான் முன் வந்து இதை அழிக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்தின் கடமை
(திமுக மௌனம்???!!)
நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ருபா அவர்களுக்கு ஒருசல்யூட்..

No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...