Friday, July 28, 2017

"இன்றைக்கு எதற்காக போராடுகிறீர்கள் ?

"பெருந்தலைவரை தோற்கடித்தோம்......
இந்திராவுடன் கூட்டு என்றதால் காவிரித் தாயை
அப்போதே கை கழுவி விட்டோம்.
சக தமிழர் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்த போது
'காவிரி நீர் தரமாட்டோம் ' என்று கூறிய 
தேவகௌடாவை பிரதமராக்க சம்மதித்தோம்.
தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித்தந்த 'கலாம் '
அவர்களை 'கலகம்' என்று கலாய்த்தோம். 
Image may contain: one or more people, people dancing and text
இலங்கைத்தமிழர்கள் கொல்லப் பட்டபோது
மத்திய அரசில் பதவிக்காக போராடினோம்...".
"இன்றைக்கு எதற்காக போராடுகிறீர்கள் ?
என்று தெரிந்து கொள்ளலாமா.."
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...