Sunday, August 29, 2021

அடிமையாக இருப்போம்.

 கருணாநிதிக்கு அடிமையாக

இருந்தோம்.
இப்போது இசுடாலினுக்கும்
உதயநிதிக்கும் அடிமையாக இருப்போம். நாளை இன்பநிதிக்கும் அடிமையாக இருப்போம்.
கருணாநிதி குடும்பத்தின்
அனைத்து உறுப்பினர்களுக்கும் அடிமைகளாக இருப்போம்.
இந்த திமுக அடிமைகளைப் பற்றி
நாம் என்றுமே கவலைப்பட்டதில்லை.
அவர்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள்.
இவர்களுக்கு திமுகவின்
கொள்கைகள் என்னவென்று
தெரியுமா? என்று கேட்டால் "சமூக நீதி"
என்று உருட்டுவார்களே தவிர அதைக்
கடந்து வேறு எதுவும் சொல்லத் தெரியாது.
இவர்களுக்கு திமுகவின் வரலாறு
என்னவென்றும் தெரியாது.
இவர்களுக்கு தி.மு. கழகத்தின்
தாய்க்கிழவியான திராவிட கழகம்
பற்றியும் ஈரோட்டு ராமசாமி என்னென்ன சொன்னார்? என்பது பற்றியும் தெரியாது.
இவர்களுக்கு தி.மு.கழகத்தின்
முப்பாட்டனான தென்னிந்திய நலச்
சங்கம் அதாவது நீதிக்கட்சியின்
வரலாறு பற்றியும் அக்கட்சியின் நிறுவனர்கள் பற்றியும் தெரியாது.
இவற்றையெல்லாம் விடுங்கள்.
இவர்களுக்கு திராவிடம் என்பதற்கு பொருளும் சொல்லத் தெரியாது.
இவர்களுக்கு திராவிட கழகத்திலிருந்து காஞ்சிபுரம. அண்ணாத்துரை கம்பெனி
ஏன் பிரிந்தது? என்றும் தெரியாது.
இவர்களுக்கு ராபின்சன் பூங்காவில் திமுகவை யார் யார் தொடங்கினார்கள்?
அந்த மேடையில் யாரெல்லாம்
இருந்தார்கள் என்பதும் தெரியாது?
மிக முக்கியமாக டோளர் கருணாநிதி
இல்லவே இல்லை என்பதும் தெரியாது.
இவர்களுக்கு அண்ணாத்துரையும்
11 Lakhs கருணாநிதியும் என்னென்ன புத்தகங்களை எழுதினார்கள்? எவ்வளவு அநாகரிகமான அரசியலைச் செய்தார்கள் என்பதும் தெரியாது.
இவர்களுக்கு "திருப்பதி போய் வந்த
கணேசா,திரும்பிப் போ" என்று போட்ட கூச்சல்தான் பின்னாளில் Go Back to Modi என்பதன் மறுவடிவம் என்பதும் தெரியாது.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர். என்ற ஒரு
நடிகர் இல்லையெனில் திமுக எந்த
தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்காது
என்ற வரலாறும் தெரியாது.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர். என்ற நடிகரின் உதவியுடன்தான் முட்டாத்டமிளறிஞர் கருணாதிதி முதல்வரானார் என்ற
வரலாறும் தெரியாது.
இவர்களுக்கு ஜெயலலிதா என்ற
பெண்மணியை பார்த்த மாத்திரத்திலேயே
திமுகவினர் உச்ச போன கதையெல்லாம்
தெரியாது.
இவர்களுக்கு, 2021 தேர்தலில் கூட
3% அதாவது Just 30 Lakhs Difference
ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக
வென்றது என்ற வரலாறும் தெரியாது.
இவர்களுக்கு "நடிகை மயக்கத்தில்
பாலிடால்" என்ற அதிபயங்கர
சோகக் கதை பற்றியும் தெரியாது.
இப்படி இவர்களுக்கு தெரியாத
வரலாறுகள் ஏராளம் இருக்கின்றன.
ஆனால் இவர்களுக்கு இன்பநிதிக்கு
கழுவிவிட்டு டயாபர் மாற்றிவிடுவது
எப்படி? என்று மட்டும் தெரியும்.
ஆனால் இவர்களுக்கு பிராமணர்கள்
ஒழிக, இந்தி ஒழிக, நீட் ஒழிக, சம்முவநீதி,
இந்து மத எதிர்ப்பு தெரியும்.
இந்த பரம்பரை 200 ருப்பீஸ்
கொத்தடிமைகள் கூட்டத்திடம்
வேறு என்ன எதிர்பார்க்க முடியும் .
இந்த லட்ணத்தில் அடுத்த பிரதமர்
சுடலை என்றும் அடுத்த முதல்வர்
ஒதய்ணா என்றும் துள்ளிக் குதிக்கிறார்கள்.
வாயைப. புடுங்காதீங கடான்னு
சொன்னா எவன் கேக்கறான்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...