Thursday, August 26, 2021

மெரினாவில் இன்னும் ஏதாவது இடம் மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தி.மு.க-விற்கு தலைமை நீதிபதி கேள்வி..!

 சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில்.



மெரினாவில் இன்னும் ஏதாவது இடம் மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தி.மு.க-விற்கு தலைமை நீதிபதி கேள்வி..!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

எத்தனை தலைவர்களுக்கு தான் நினைவிடங்களை உருவாக்கிக் கொண்டிருக்க போகிறீர்கள்? ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல்தான் இருக்க முடியும்; மெரினா கடற்கரையில் இன்னும் இடம் ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கேள்வி எழுப்பி இருப்பது தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...