Thursday, August 26, 2021

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு இவர் பட்டை நாமம் சாற்றியதால் பட்டை செல்வம் என்றும் அழைப்பர் .

 ஐயா,

ஓ. பன்னீர்செல்வம் அவர்களே...
நீங்கள் நல்லவர் என்பது நாடு அறியும்.
ஐயா,
ஓ. பன்னீர்செல்வம் அவர்களே...
நீங்கள் பண்பாளர் என்பது நாடறியும்.
ஐயா,
ஓ. பன்னீர்செல்வம் அவர்களே...
நீங்கள் அன்பானவர் என்பது நாடறியும்.
ஐயா,
ஓ. பன்னீர்செல்வம் அவர்களே...
நீங்கள் அருளாளர் என்பது நாடறியும்...
ஐயா,
ஓ. பன்னீர்செல்வம் அவர்களே...
நீங்கள் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான விசுவாசி என்பது நாடறியும்.
இவையெல்லாம் நல்லதுதான்.
ஆனால்... இவை மட்டுமே இன்றைய அரசியலில் போதுமானதாகாதே.
உங்கள் அணுகுமுறையால் இரக்கமற்ற அரக்கத்தனமான திமுகவை வீழ்த்த முடியாது.
உங்கள் நடவடிக்கையானது
"தீய சக்தி" கருணாநிதியின் குடும்பக் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்கு உதவாது.
உங்களது பெருந்தன்மை செயல்பாட்டால் வெகுஜன விரோதியும் ஊழலில் புரையோடிப்போன திமுகவை தோற்கடிக்க முடியாது.
எனவே...
தாங்கள் அருள்கூர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும்...
சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும்
போடி சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்
விலகிக் கொள்ளுங்கள், ராஜினாமா செய்து விடுங்கள்.
May be an image of 3 people and text that says 'BREAKING NEWS SUN NEWS கலைஞர் நினைவிடம்- ஓ.பி.எஸ். மனதார வரவேற்பு! "என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் எடுத்து படித்துள்ளோம்; அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது" ÛL SUNNEWS sunnewslive.in BREAKING NEWS 24AUG2021'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...