இன்று சென்னை தினம் - 'தலையை கொடுத்தேனும் தலைநகர் சென்னையை காப்பேன்' என்று கர்ஜித்து போராடி தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக் கொடுத்தவர் "தமிழகத்தின் தந்தை' ம.பொ.சி . நம் பாரத தேசத்தின் வரலாற்று நாயகருக்கு அவர் மீட்டெடுத்த சென்னை மாநகரில் ஒரு நினைவு மண்டபம் கூட இல்லை... 'சென்னை தினம்' அரசு விழாவாகக் கூட கொண்டாடப்படவில்லை....ஊடகங்களில் ம.பொ.சியின் சென்னை மீட்பு வரலாற்று போராட்டத்தை பற்றிய ஒரு செய்தி கூட இல்லை.காரணம் தலைநகர் சென்னையை மீட்டுக் கொடுத்தது திராவிடக் கழகங்கள் அல்ல - ம.பொ.சியும், ராஜாஜியும், அன்றைய மேயர் செங்கல்வராயனும், தமிழரசுக் கழக தொண்டர்களும் ஆவர்.

No comments:
Post a Comment