Monday, February 25, 2019

ஜெய்ஹிந்த்...

இந்திய விமானப்படை 12 மிராஜ் 2000 போர் விமானங்களை கொண்டு எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது .
பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தகவல் .
பிப்ரவரி 14ல் புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆப்பு வைத்த இந்தியப் விமானப்படை
பிப்ரவரி 26 ல் பதிலடி .
ஜெய் மோடி சர்க்கார் .
மோடினா சும்மாவா ??
இல்லை தூங்கி வழியும் காங்கிரஸ் அரசாங்கமா னா நினைச்சீங்க ??
சிங்கம் சீறி வீட்டது.
தெறித்து காணாமல் போனது பயங்கரவாத முகாம்கள் .
இதையும் அரசியலாக்கி உங்களின் தேசப்பற்றை பழைய
காயலான் கடைச் சரக்கிற்கு
வழி அனுப்ப வரிந்து கட்டிக் கொண்டு வாங்கடா
தேசத்துரோகிகள் அனைவரும் .
களைந்து நெளுவெடுக்கிறோம்
உங்களை உண்மையான தேசப்பற்று மிக்க மக்களாகிய நாங்கள் .
பாரத்மாதாகீ ஜே
ஜெய்ஹிந்த்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...