Wednesday, February 27, 2019

ராணுவ வீரர் அபிநந்தனை மீட்பதற்கான ஒரு கதவு திறந்திருக்கிறது

ஜெனீவா ஒப்பந்தப்படி. அவினந்தனை இன்னும் 7 நாட்களுக்குள் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.இல்லையென்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது.நமது வீரரை அடித்து ஏற்கனவே ஜெனீவா போர் ஒப்பந்தத்தை மீறி விட்டனர் பாகிஸ்தான் பன்னிகள்.கார்கில் போரின் போதும் லெப்டினெண்ட் கம்பம்பட்டி நச்சிக்கேட்டா என்ற நமது வீரரை 8 நாள் கழித்து விடுவித்தது பாகிஸ்தான்...தற்போதும் நமக்காக நாடு கடந்து எதிரியின் எல்லையில் தேசப்பணியை செய்யும் நம் வீரருக்கு.நன்றி கூறுவோம்..💪🇮🇳🙏😔😥
பிநந்தன் எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாய் வந்து சேர வேண்டும்.
🙏🙏
கூட்டு பிராத்தினை செய்வோம்.
😢😢
இந்தியாவை ஆதரித்து ஒரு பாகிஸ்தானியும் இல்லை ஆனால் 
பாகிஸ்தானை ஆதரித்து எத்தனை தேசத்துரோகிகள் இந்தியாவில்.
உன்னுயை உயிரில் தான் பாகிஸ்தானின் தலைஎழுத்து இருக்கிறது...
உன் உயிருக்கு விலை அதிகம் என்று அந்த கோழைகளுக்கு தெரியும்....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...