Monday, February 25, 2019

நாயிங்க சாகட்டும், சாகடிச்சா சாகத்தானே வேணும்.

பாக்கிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் #வாகா எல்லையில் குவிந்து உள்ளது...
200% இறக்குமதி வரி கட்டி எடுக்கவில்லை...
நூற்றுக்கணக்கான லாரிகளில் சிமெண்ட் டன் கணக்கில் மற்றும் டன் கணக்கில் உலர் பழங்கள் வாகா எல்லையில் குவிந்து கிடக்கிறது...
Image may contain: sky and outdoor
பாகிஸ்தான் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது....
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது...
பாக்கிஸ்தானில் ஒரு கிலோ #தக்காளி 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது....
#ஸ்ரீநகர்_முஜாபர் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது...
ஓரிரு நாளில் பாகிஸ்தானுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால் நாட்கள் செல்ல செல்ல பாக்கிஸ்தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்...
Image may contain: sky, outdoor and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...