Tuesday, February 19, 2019

*ஹலோ ஒரு நிமிடம்...!*

உங்களை_பார்த்து யாராவது எப்படி இருக்கீங்க சௌக்கியமா ன்னு கேட்டா நீங்க என்ன பதில்களை சொல்றீங்க
★ ஏதோ இருக்கம், 
என்னமோ வண்டி ஓடுது,
என்னத்த சொல்ல,
எல்லாம் என் தலையெழுத்து,
ஏண்டா பிறந்தம்னு இருக்கு,
நமக்கு மட்டும் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு இதுதான உங்க பதில்களா இருக்கும்
★ இதுமாதிரி நீங்க விரக்தியான பதிலைத்தான் சொல்றீங்க ,இதெல்லாம் உங்க ஆழ்மனசுல இருந்து வர்ற வார்த்தைகள் ,இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கைய தீர்மானம் பண்ணுது
★ ஒரு இரகசியம் சொல்லட்டுங்களா ஒரு வார்த்தைய ஒரு லட்சம் தடவ சொல்லிட்டிங்கன்னா அதுக்கு சக்தி கிடைச்சுடும் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும்,உங்க சொல்படியே நடக்கும்,இது உண்மை
★ அதனால நீங்க சொல்லக்கூடிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா இருக்கட்டும்,
★ இனிமே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி யாராவது உங்களை பார்த்து எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா
★ நல்லா இருக்கேன்
வேலை நல்லபடியா இருக்கு
நாங்க சந்தோசமா இருக்கறம்
கடவுள் எங்களை நல்லபடியா வெச்சுருக்காரு
★ இதுமாதிரி வார்த்தைகளை சொல்ல சொல்ல உண்மையிலயே உங்க வாழ்க்கை மாறி நீங்க சொன்னமாதிரியே மாற்றம் வரும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...