Monday, February 25, 2019

ஸ்டாலின் சொன்ன வார்த்தை, கண்ணீர் விட்டு அழுத வைகோ!

நானும் உன்னைய எப்படியாவது கரை சேர்த்துவிட பாடுபடறேன்.... ஒன்னும் முடியமாட்டேங்குது...
செந்தில் பாலாஜிய இழுக்காம இருந்திருந்தா தினகரனையாவது கூட்டணி சேர்த்திருக்கலாம்...
திருமாவ தள்ளி வச்சிருந்தா பாமக வந்திருப்பாங்க... அவன் கூப்பிட்டான்னு மாநாட்டுக்கு போயி ஹிந்துக்கள் எதிர்ப்ப சம்பாரிச்சதுமில்லாம, பேசும்போது உளறிக்கொட்டி மானம் மரியாதை போச்சு...😂😂
இதுல இடையில வேண்டான்னு சொன்னாலும் கேட்காம எங்கேபோனாலும் பழமொழி வேற பேசற...😂😂
உன்னைய தாங்கறதுக்கே எனக்கு நாக்கு தள்ளுது.. இதுல நடுவே நடிகைகள் பின்னாடி சுத்தற உன் தருதல மகனை வேற உள்ளே இழுத்து விட்டுட்டே...😂😂
இப்படி நீ புடுங்கற ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு....
என்னாலேயே ஒன்னும் முடியலப்பா...... .😂😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...