Monday, February 18, 2019

காமராஜர் , காமராஜர் என்று கூப்பாடு போடுகிறார்களே ஏன்?

" ஒரு சின்ன சந்தேகம் "
"காமராஜரை, காங்கிரஸ் கட்சியை விட்டு துரத்தியது யார்?
இந்திரா காந்தி.
காமராஜரை தோற்கடிக்க, திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது யார்?
இந்திரா காந்தி.
காமராஜரை, கடைசி காலத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது யார்?
இந்திரா காந்தி,
இவ்வளவும் செய்து விட்டு இப்போது காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்றும், காமராஜர் , காமராஜர் என்று கூப்பாடு போடுகிறார்களே ஏன்? இவர்களுக்கு சூடு சொரணை வெட்கமே கிடையாதா?
பி.கு:-
ஆனால் காமராஜர், "ஜன சங்கத்துடன் " ( அதாவது Rss-ன், அடுத்த நிலை, பாரதீய ஜனதாவின் முந்தைய நிலை) கூட்டணி, சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். இது தான் அரசியல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...