Wednesday, February 27, 2019

தர்மம் நியாயம் இதெல்லாம் பாகிஸ்தான் காதில் விழாது...

உன் ஒருவனுக்காக உன் குடும்பம் மட்டுமல்ல இந்தியாவே கலங்குகிறது , நீ நலமாக மீண்டுவர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறாேம்..........
தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களே இங்குள்ள சில தேசவிரோதிகளுக்கு ஒரு முடிவு கட்டுங்கள். உங்களுக்கு புண்யமாய் இருக்கும்.
அபிநந்தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.
காரணம் நாங்க இந்திய நாட்டு இராணுவ வீரன பிடிச்சிருக்கோம்னு பாகிஸ்தான் வெளியே சொன்னதுதான். 


ஜெனீவா ஒப்பந்த படி அவனுக அபிநந்தன உயிரோட ஒப்படைக்கனும்.
இன்னும் ஒரு சில நாட்களில் அபினந்தன் நலமுடன் வீடு திரும்புவார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...