Wednesday, December 25, 2019

ஒரு முறை, 1989ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் நல் வாய்ப்பு, வந்தது !


வாழப்பாடியார்
பேச்சை கேட்டு,
ஜெயாவுடன்
கூட்டணி அமைத்து
இருந்தால்,
மூப்பனார்
தமிழக
முதல்வர் !

காங்கிரஸ்
தலைமையில் ஆட்சி
1989 மார்ச்சிலேயே
அமைந்திருக்கும் !
தொண்டர்களின்
கனவு நனவாகி
30 ஆண்டுகள்
ஆகியிருக்கும் !
◆◆
நடக்க உள்ள உள்ளாட்சித்
தேர்தலில் காங்கிரஸ்
கட்சி, முற்றாக காயடிக்கப்படும் !
தொண்டர்கள்
கொதிப்பார்கள் !
டெல்லி, வேடிக்கைப்
பார்க்கும் !

இந்த உண்மைகள்
இங்குள்ள எல்லா கோஷ்டி
தலைவர்களுக்கும்
நல்லாவே தெரியும் !
ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு,
M P சீட் மட்டுமே நோக்கம் !
அதனால்,
திமுக, அதிமுகவுக்கு
முட்டுக் கொடுக்க
சரியான நபரை தேர்வு செய்து, TNCC தலைவராக
நியமிக்கிறார்கள் !

இந்தக் கொடுமை
1971 முதல்
தொடர்கிறது !
ஒரு முறை, 1989ல்
காங்கிரஸ் தலைமையில்
கூட்டணி ஆட்சி அமையும்
நல் வாய்ப்பு, வந்தது !

"தனித்து நிற்போம்..."
என்று சொல்லி,
கொட்டிக் கவிழ்த்துவிட்டார்கள் !

வாழப்பாடியார் பேச்சை
அப்போது கேட்டிருந்தால்,
மூப்பனார் முதல்வர் !
ஜெயலலிதா,
துணை முதல்வர் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...