Saturday, December 28, 2019

நல்லாட்சி சான்றிதழ் வழங்கிய பாஜகவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் முதலமைச்சர் உள்ளார் - ஸ்டாலின்.

மோடி அடிமை என்று இவ்வளவு காலம் பேசிவிட்டு நல்லாட்சி சான்றிதழ் கொடுத்த பாஜகவை ஆதரிக்கிறார் என்று சொல்வது அபத்தமாக இல்லையா?அப்படியானால் இவ்வளவு காலம் பாஜகவை எதிர்த்தாரா எடப்பாடி பழனிச்சாமி? ஆனால் இதுதான் திமுகவின் எதார்த்த பேச்சு.
திராவிடம் என்பார்கள் ஆனால் தக்ஷிண பிரதேசத்தை எதிர்ப்பார்கள்.தனிநாடு என்பார்கள் பிறகு மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பார்கள்.
தமிழன் ஆள வேண்டும் என்பார்கள்.பச்சை தமிழரை டெல்லி அடிமை என்பார்கள்.பார்ப்பன எதிர்பென்பார்கள் ஆனால் தத்தாத்ரேய கவுல் பிராமணர்,ஆட்சிக்கு வர உழைப்பார்கள்.
பிற்படுத்தப்பட்டவர் எழுச்சி என்பார்கள்.அவர்கள் பிரதமரும்,ஜனாதிபதியும் ஆனால் எதிர்ப்பார்கள்.
கோமாளிக் கூத்து😄

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...