Wednesday, December 25, 2019

இதை அனுமதிக்கக் கூடாது. மோடி ஆட்சி தொடரவேண்டும் !

சாரதா சீட்டு நிறுவனம் விஷயத்தில், மம்தா மீள முடியாத அளவுக்கு வகையாக சிக்கியுள்ளார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் அவரை காப்பாற்ற முடியும்.
அதைப்போலவே, 2Gல் டிம்காவும் வகையாக சிக்கி கொண்டுள்ளது. காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தான் அவர்களையும் காப்பாற்ற முடியும்.
காங்கிரஸோ, தான் சிக்கியுள்ள அத்தனை ஊழல் வழக்குகளிலும் இருந்து தப்பிக்க வேண்டுமானால், மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.
சில முஸ்லிம் பிரிவுகளுக்கு பிஜேபி, குறிப்பாக மோடியும் அமித்ஷாவும் ஒழுய வேண்டும்.
ஆகவே, பாகிஸ்தான், பர்மா, மற்றும் வங்களாதேஷிலிருந்து ஊடுருவ வைத்துள்ள முஸ்லிம்களை வைத்து, எப்பாடு பட்டாவது நாடு தழுவிய ஒரு பெரிய கலவரத்தை உருவாக்கி ஆட்சியை அகற்ற வேண்டும்.
ஆகவே தான் CAA போராட்டத்தை, இவர்கள் பெரிய அளவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...