Sunday, December 29, 2019

ஈவெரா விடம் #மிகக்_கீழ்த்தரமான கேள்விகளை கேட்டவர் யார் தெரியுமா?

“ராமசாமி நாயக்கர் #கன்னடர். மகளாக வளர்த்த மணியம்மையை திருமணம் செய்தவர்” என்றெல்லாம் வசைமாரி பொழிந்தவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்களோ அல்லது இந்து முன்னணிகாரர்களோ அல்ல...#அண்ணாவும்_கருணாநிதியும்தான்.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் பவளக்காரத் தெருவில் நடந்த திமுக தொடக்கவிழாவில்தான், இப்படியெல்லாம் பேசினார்கள்.
அதன்பிறகு #திமுக ஆட்சிக்கு வந்த 1967-ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள் முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்?
இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு #முரசொலி பத்திரிகையில் #கருணாநிதியால் கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: 👇
1. இவரின் (பெரியார்) உண்மையான தந்தை பெயர் என்ன?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன? 😄😄
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?😄😄
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா?😄
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக?😄
11. தனது 72-ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?😄😄
இதுபோன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து #முரசொலியில் வெளியாகின.
எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார். அந்த பெரியாரின் நினைவு நாளைத்தைான் திமுக கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
* ஈவேரா குறித்த கருத்து ஒன்றும் புதிதல்ல, திமுக தலைவர்களால் பல மேடைகளில் கூறப்பட்டது குற்றச்சாட்டுதான்.
* இந்துக் கடவுள் மற்றும் இந்துக்களை மிகவும் மோசமாக விமர்சித்த கூட்டம் இன்று உணர்வு எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
I Love this...எனக்கு தெரிந்து தலிவர் செய்த 'உருப்படியான காரியம்' என்றால் இதைத்தான் குறிப்பிடுவேன்...😍😍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...