Monday, December 30, 2019

கேன்சர் போன்ற பெரிய தீர்க்க முடியாத நோய்கள் வரக் காரணம் என்ன…?



பிறர் வேதனைப்படுகின்றார்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை ரசித்தாலோ அல்லது நாம் வேண்டும் என்றே மற்றவரைக் கடுமையாக வேதனைப்படுத்தி அதைக் கண்டு சந்தோஷப்பட்டிருந்தாலோ கண்டிப்பாக கேன்சர் போன்ற பெரும் வியாதிகள் வரும்...
வேதனை என்பதே கடும் விஷம்.
ஒவ்வொரு அணு இயங்கவும், செயல் இழந்து போகவும் அந்த விஷம் தான் காரணம்.
ஆக அடுத்தவர் வேதனைப்படுவதைப் பார்த்து அதை நுகரும் பொழுது அவர்கள் வெளிப்படுத்தும் வேதனையான (விஷமான) உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து மற்ற நல்ல அணுக்கள் இயங்கக் காரணமான விஷத்தை இது உணவாக எடுத்துப் புற்று போன்று உடலிலே வளரத் தொடங்கும்.
எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்கள் துன்பங்களையோ வேதனைகளையோ கண்டு நாம் மகிழ்ச்சி பெறக் கூடாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...