Friday, December 27, 2019

உன்னைய இந்தியாவ விட்டு வெளியேபோனு யாரும் சொன்னாங்களா?

20 கிலோ ஓசி அரிசி வாங்குறியே ரேஷன் அடையாளஅட்டை இருக்கா?
இருக்குது.
பொங்கலுக்கு 1000 ரூ கரும்பு, அரிசி வெல்லம் வாங்குறியே அதுக்கு அடையாள அட்டை இருக்குதா?
இருக்குது.
கல்விகடன் வாங்குறியே சான்றிதழ் அடையாளஅட்டை இருக்குதா?
இருக்குது.
சிறு தொழில் முத்ராலோன் வாங்குறியே சான்றிதழ்
இருக்குதா?
இருக்குது.
நான் இந்த சாதி எனக்கு மெடிகல் சீட் குடுனு IIT ல சீட்டகொடுன்னு கேக்குறியே, சாதிசான்றிதழ் அடையாள அட்டை வச்சிருக்கியா?
இருக்குது.
கேஸ்மானியம் சொளையா பேங்குல உன் கணக்குல விழுதா ?
ஆமா கிடைக்குது.
அதுவும் ஒரு அடையாள அட்டைதான் சரி..
பிரதமர் #வீடு கட்டும் திட்டத்தில 2லட்சம் வரை மானியம் குடுக்குறாங்க.
இதல்லாம் விடுவேனா? வாங்கியாச்சு.
விவசாய கடன்?
வாங்கி, அத தள்ளுபடியும் செய்துட்டாங்க.
இடஓதுக்கீடுல சலுகை வாங்கி அனுபவிச்சையா?
ஆமாம் அனுபவிச்சேன்..
சாதியே இல்லேன்னு சொல்லிட்டு இடஒதுக்கீடு வச்சி தேர்தல்லMP,MLA,தலைவரு ,வார்டுமெம்பர்ன்னு நின்னையா?
ஆமாம் நின்னேன்...
நீ இந்தியன் என்பதற்கு மேல சொன்னதுல ஏதாவது ஒண்ண ஆதாரமா வச்சிக்கோ.
அப்ப இந்த குடியுரிமை சட்டத்தால உனக்கு என்ன பாதிப்பு?
பாதிப்பு ஒண்ணுமில்லை
உன்னைய இந்தியாவ விட்டு வெளியேபோனு யாரும் சொன்னாங்களா?
அப்புறம் ஏன் பாய் போராட்டம், ரயில் எரிப்பு, பஸ் உடைப்புனு மக்களோட #வரிபணத்தில் வாங்கின பொதுசொத்தை #சேதப்படுத்துனீங்க..
Image may contain: 1 person, smiling, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...