Monday, November 30, 2020

இன்றும் முடிவு இல்லை என்று புலம்பல் அதிகமாக உள்ளது..

 அரசியல் என்பது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்..

அவருக்கு தூய்மையாக இருக்க வேண்டும்..
ஒரு சாதாரண அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு அவரது நகர்வுகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.. ஆனால் அவரது ரசிகர்களுக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும்..
அவருடைய நிலைப்பாடு பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்..
முடிவு எடுக்கும் முழு உரிமையும் அவருக்கு மட்டுமே உள்ளது.. அதற்கு அவகாசம் கொடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை..
ஒரு நல்ல விஷயம் அவ்வளவு சீக்கிரம் நடந்து விடாது..
புலம்புபவர்கள் தொடர்ந்து புலம்புங்கள்..
அவரை விரும்புபவர்கள் அவரது முடிவை முழு மனதோடு ஏற்பார்கள்..
திராவிட சித்தாந்தவாதிகள்..
தொடர்ந்து அவரை நக்கல் செய்வார்கள்..
நையாண்டி பேசுவார்கள்..
அவர் வந்தால் நல்லது..
வராவிட்டால் அவரை எதிர்ப்பவர்களுக்கு நல்லது..
இங்கு எத்தனை பேர் இனி வந்தாலும்..
ஆன்மீக அரசியல் அவரால் மட்டுமே சாத்தியமாகும்..
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...