Thursday, November 26, 2020

மனமே தொல்லை...

 இப்ப எல்லாம் யாரும் யாரையும் நல்லவனா கெட்டவனானு பாக்குறதில்லை... நாளைக்கு இவன் தேவைப்படுவானா இல்லையான்னுதான் பாக்குறாங்க.எதிலும்சுயநலம்...!

சிலருக்கு மனம் வெள்ளை...
சிலருக்கு மனமில்லை...
சிலருக்கு மனமே தொல்லை...
திமிராய் இருக்கலாம் ஆனால் அது தீமைக்கான திமிராய் இருக்கக்கூடாது...!
உலகத்தில் எதுவும் இலவசமில்லை ஏதோ ஒன்றை பணமில்லாமல் பெறுகிறோம் என்றால்.... பணத்தைவிட மதிப்புடைய ஏதோ ஒன்று இழந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்...!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ...
அதனினும் அரிது அடக்கமாய் வாய்மூடி இருத்தல்...!
பாராட்டும் புகழும் குவியும்போது... குட்டையான வாசலுக்குள்... குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையெனில் நெற்றியடி கிடைக்கும்.
வீட்டு மருத்துவம்.
தேமலுக்கு வெள்ளை பூண்டுடன் வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தேமல் உள்ள இடத்தில் தேய்த்துக் குளித்து வர தேமல் குணமாகும்.
பொது தகவல்.
ஒடிசாவில் உள்ள வீலர் தீவின் தற்போதைய பெயர் அப்துல்கலாம் தீவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...