Sunday, November 29, 2020

இதனால் தான் நான் திரு .சோ அவர்கள் பெயரில்..

 #சோ என்கிற தீர்க்க தரிசி#


திரு .சோ.அவர்கள்.
ஒரு பத்திரிகையாளர் மட்டும் இல்லை..ஒரு யதார்த்தமான அனைத்தும் அறிந்த தத்துவ ஞானி...
நான் அவரின் ரசிகன் என்பதை விட சீஷ்யன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்..
எனது பல நாகரீகமான நகைச்சுவையான பதிவுகள் எழுத்துக்கள் அரசியல் விமர்சனம் அனைத்தும் அவர் தான் அவருடைய எழுத்துக்கள் தான் எனக்கு எப்போதும் வழிகாட்டி யாக இருக்கிறது...
#கூடவே அவரது தேச பக்தி நேர்மை#
இன்று எந்த பத்திரிகையாளரிடமும் தொழில் முறை விமர்சனம் நேர்மை தேசபக்தி என்பதே இல்லை.
இது எனக்கு மட்டும் நான் சொல்ல வில்லை சோ எழுத்துக்களை படித்த துக்ளக் வாசகர்கள் அனைவருக்கும் இது நிச்சயமாக பொருந்தும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...