Friday, November 27, 2020

திருடர்குல_மாணிக்கம்.

 திமுக கோரிக்கை வைத்தால் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடமாக சேர்க்கத் தயார் - அதிமுகவின் தமிழக அமைச்சர்

மாஃபா பாண்டியராஜன்
கண்டிப்பா சேர்க்கணும்,சேர்த்தே ஆகவேண்டும்
அடுத்த தலைமுறைக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது எப்படி ?
அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையப் போடுவது எப்படி?
வேசியிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
கட்சி தலைவரிடம் தானே ஒரு மோதிரம் வாங்கி கொடுத்து அதை தலைவரின் கையால் மேடையில் அணிந்து கொண்டு விளம்பரம் தேடுவது எப்படி ?
விஞ்ஞான ரீதியாக மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது எப்படி?
கூவத்தை சுத்தப்படுத்துரேன்னு சொல்லிட்டு முதலை வந்திருச்சின்னு பொய் சொல்லி 3 கோடி ஆட்டைய போட்டது எப்படி ?
மதுரை வந்த பாரத பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு டில்லி சென்று அவர் காலில் விழுந்து காவிரியை அடகு வைத்து கச்ச தீவை தாரைவார்த்து தமிழகத்தின் உரிமைகளை விற்று நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகன்னு லாவணி பாடியது
எப்படி?
திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசு அரசியல் செய்ய என்று ஏகடீயம் பேசிவிட்டு எம்ஜியாருக்கு போட்டியாக மகன் முத்துவை சினிமாவில் நுழைத்து மூக்குடைபட்டது எப்படி?
பின்னர் ஸ்டாலினை வாரிசாக அறிவித்தது எப்படி ?
ஸ்டாலின் தன் மகனான உதயநிதியை கட்சியில் கொண்டுவந்து உண்மையான திமுக தொண்டனுக்கு வழக்கம்போல அல்வாகொடுத்தது எப்படி?
இனி உதயநிதி தனது மகனான
இன்பநிதியை கட்சிக்கு கொண்டுவந்து
மேலும் பல ஆயிரம்கோடி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கபோவது
எப்படி?
இலங்கை போரின்போது தமிழர்களை
ஏமாற்ற காலையில் நன்கு உண்டுவிட்டு
இரண்டு மனைவிகள் சகிதம் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்திவிட்டு மதியம் பசி எடுத்த உடன்
போர்நிறுத்தம் தகவல் வந்துவிட்டது என்று அனைத்து தமிழர்களையும் ஏமாற்றி இலங்கை தமிழர்களை பலிகொடுத்துவிட்டு திருப்தியாக மதிய விருந்தை வீட்டில் சாப்பிட்டது எப்படி?
மறுநாளே விமானம் ஏறி டெல்லியில்
படுத்துகொண்டு 1 லட்சம் இலங்கை தமிழர்களின் உயிரை பணயம் வைத்ததற்காக மிரட்டி பேரனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவிவாங்கியது எப்படி?
அந்த சர்காரியா கமிசனில்
சர்க்கரை ஊழல்பற்றி எறும்பு தின்ற கதையையும் சாக்குகளை கறையான்
தின்ற கதையையும் எப்படி திறம்பட விளக்கியது எப்படி?
மக்கள் வரிபணத்தில் டீவி வழங்கி
அதற்கு தனது பேரன் தயாநிதி கலாநிதியின் சுமங்கலி கேபிள் விசன்(SCV)கேபிள் இணைப்பு கொடுத்து
மாதம் 250கோடி வீதம் தனது குடும்ப சொத்தை பெருக்கியது எப்படி?
மதுரையில் தனது மகனுக்கு எதிராக கருத்துகணிப்பை வெளியிட்ட பேரனின்
பத்திரிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்த 3
ஊழியர்களை கொலை செய்த மற்றொரு மகனுக்கு எதிரான வழக்கை நீர்த்துபோக செய்து நீதிதேவதையை நிர்வாணமாக்கியது எப்படி?
இன்றும் தமிழகத்தில் அரசியல் செய்ய
மீத்தேன் திட்டத்திற்கு தனது அருமை புதல்வன் ஸ்டாலினை கையெழுத்து போட வைத்துவிட்டு தற்போது தனது தவறை மறைக்க தனையனையே போரட வைத்த நயவஞ்சகம் எப்படி?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை தடுத்த
தனது கூட்டணியின் காங்கிரஸின் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஸின் காட்சிபடுத்தபட்ட பட்டியலில் காளைகளை சேர்த்தபோது தமிழர்களின் பாரம்பரியமா? அல்லது மத்திய அமைச்சர் பதவியா என்று வந்தபோது மத்திய அமைச்சர் பதவியே என்று இருந்தது எப்படி?
பாமர ஏழை தமிழர்களின் குழந்தைகளுக்கு
ஹிந்தி என்பது கூடவே கூடாது நான்தான் முத்தமிழை விற்றவன் என்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எந்தநிலையிலும் ஹிந்தி கற்றுகொண்டு தமிழகத்தை தாண்டிவிட்டால் பிழைத்துவிடுவார்கள் என்று மொழி அரசியல் செய்தது எப்படி
ஆனால் என் குடும்பத்தினரும் கட்சியினரும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் பணத்தை பெற்றுகொண்டு ஹிந்தியை தாராளமாக கற்றுக்கொடுங்கள் தமிழில் பேசினால் ரூபாய் 500 அபராதம் விதித்து பணம் பெருக்க வழி செய்தது எப்படி?
இன்னும் எழுதினால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பதிவு செல்லும் ஆதலால்
சுருக்கமாக உலகளவில் ஒரு தொழிலும் செய்யாமல் மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி என்று அம்பானிக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவராச்சே தமிழகத்தின்
தரித்திரம் கருணாநிதி...
அந்த #திருடர்குல_மாணிக்கத்தை பற்றி அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டுமே! அதற்காகவாது கட்டாயம் சேர்த்தே ஆகவேண்டும் ஆமா😁
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அடுத்த தலைமுறை வெளங்கிடும்...
பதிவை இவ்வளவு நேரம்
பொறுமையாக படித்த உங்களைபோலவே
விடைதெரியாதவனாக...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...