Saturday, November 28, 2020

கார்த்திகை தீபம்.

 #கார்த்திகை தீப திருநாளில் வராகி தேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.

தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி காத்தருள்வாள் வராகி தேவி.
ஒளிமயமான வாழ்வைத் தருவாள்.
உண்மை பொருள் விளங்கும். மனம் தெளிவு பெறும். அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்து செல்வங்களும்
வாய்க்கும்.
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...