Saturday, January 14, 2023

உயரே பறக்கும் பருந்து கீழே வந்து தான் ஆகனும். விட்டு பிடிப்பதும் ஒரு சாமர்த்தியம்.

 முக்கியச் செய்தி. இறுதிவரை படிக்க வேண்டும்.

திமுவிடமும், அதன் கொள்ளையடிக்கும் இயந்திரத்திடமும் வசமாக மாட்டிக் கொண்ட ஆளுநர்.
ஆளுநர் ஒப்புதல் தராத 15 கோப்புகளும், திமுக கொள்ளையடிப்பதை ஏதுவாக்கும் மசோதாக்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து செய்பவை:
1. அனைத்து தமிழ் நாடு மாபியாக்களையும், அரசு கான்ட்ரக்டர்களையும் அழைத்து, புது பேரம் பேசி, கலக்சன் ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் நில அபகரிப்பு, ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து என்று தொடங்கி விட்டார்கள்.
அவர்களின் கடந்த கால ஆட்சியில், தமிழ் நாட்டுக்கு வரும் எல்லா முதலீடுகளிலும் 15% free share கேட்பார்கள். இப்பல்லாம், அவர்களிடமே கோடான கோடிகள்.
2. எல்லா அரசு வேலைகளையும் கட்சிக்காரர்களுக்குக் கொடுத்து கலக்சன் பண்ணிக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். கட்சிக்காரர்களுக்கு குறைந்த விலையிலும், வெளியாருக்கு சந்தை விலையிலும் அரசுப் பணிகளை விற்கிறார்கள்.
3. முடிந்தவரை எல்லா அதிமுகவினர் காலத்தில் கொடுக்கப்பட்ட Contracts களையும் திட்டங்களையும் Cancel பண்ணி விட்டார்கள், அல்லது கிடப்பில் போட்டு விட்டார்கள். அதிலெல்லாம் வருமானம் பார்க்கமுடியாததால்.
4. அரசு Temporary வேலைகள் அனைத்தையும் முடிந்தவரை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் திமுகவினர் மூலம் விற்பனை செய்கிறார்கள். வருமானம் கிடைக்காத அம்மா உணவகங்களை முடி வருகிறார்கள். கோயில்களில் வருமானம் தேடுகிறார்கள்.
5. திரைத்துரையை 100 விழுக்காடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், நடிகர்களை வாடகை வாய்களாக பயன்படுத்தவும் , Adjustment நடிகைகளை அரசியலுக்குப் பயன்படுத்தவும் தொடங்கி விட்டார்கள்.
6. இவர்கள் கையில் இல்லாத, வாங்க முடியாத, பயன் படுத்த முடியாத, வசூல் செய்ய முடியாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரு மசோதா போட்டார்கள். கவர்னர் ஒப்புதல் தரவில்லை.
7. பல்கலைக் கழக Admission ல் கலக்சன் செய்யவும், மாணார்களை அரசியலில் பயன்படுத்தவும், அரசு பல்கலைக்கழக வேந்தர் பதவியைக் கைப்பற்றி ஏலம் போடவும் வடிவமைக்கப்பட்ட 13 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தரவில்லை.
8. கூட்டுறவு வங்கிகள் அதிமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக மாற்ற முயன்று, நீதிமன்றத்தில் தோற்ற திமுக, குறுக்கு வழியில் தங்கள் அரசாங்கத்துக்கு இந்த சங்கங்களின் மேலான்மைக் குழுக்களை எந்த விசாரணையுமின்றி காலி செய்ய போடப் பட்ட மசோதாவும் ஆளுனரிடம் மாட்டிக் கொண்டது.
9. மது உற்பத்தி, வியாபாரம் மொத்தம் இவர்கள் கையில் வந்து விட்டது. சசிகலா இவர்களிடம் டீல் போட்டு அதிமுகவை ஒழிக்கும் வேலையைச் செய்து வருகிறார். பார் எல்லாம் அவர்கள் Control. பார்களுக்கு வரிகட்டாத சரக்கு அனுப்பி பெரும் கொள்ளையடிக்கிறார்கள். பார் வருமானம் வைத்துதான் ஏவல் துறைக்கு மாமுல், உடன் பிறப்புக்களுக்கு அலவன்ஸ், கட்சிக்கூட்டங்களுக்கு பிரமாண்ட செலவு செய்கிறார்கள்.
10. மொத்ததில் அசுர வேகத்தில், தமிழ் நாட்டை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து, தினம் 2,000 கோடியாவது செலவு போக கொள்ளையடித்து, 2024ல் தங்கள் வியாபார, அதிகார பலத்தை இந்தியாவெங்கும் விரிவுபடுத்த கடுமையாக வேலை செய்கின்றார்கள் திமுகவினர்.
11. போதைப்பொருள், சூதாட்டம், லாட்டரி, கள்ளக்கடத்தல், ஹவாலா மாபியாக்களை இவை எல்லாம் கட்சிக்காரர்களே மாமுல் கொடுத்து நடத்துகிறார்கள். Online ரம்மி, Cyber Crime என்பதால், அதற்கு மத்திய அரசின் சட்டம்தான் தேவை. மத்திய அரசுடன் கூட்டாக செயல்படாமல், ஆளுநர் மீது பழிபோட்டு கொள்ளையர்களிடமிருந்து மாமுல் பெற்று கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பாவம் ஆளுநர், ஆதாரமில்லாமல் பேசமுடியாது.
12. திமுகவுக்கும், மக்களுக்கும் இடையில் மோடி போட்ட ஆளுனரும், மோடி தேர்ந்தெடுத்த அண்ணாமலையும்தான் மீதம்.
அதிமுக, குரங்கு கையில் கிடைத்த பூமாலைதான். மோடி தலையிடாதவரை உயிர்பெற வாய்பில்லை. ஏற்கனவே OPS , Dinakaran, Sasikala திமுகவின் பக்கம். மற்றவர்களெல்லாமும் விலைபோய் விட்டனர்.
13. மக்கள் திக்கு தெரியாத காட்டில் உள்ளனர். பாஜக ஆட்சியில் இருந்தும் பாஜகவின் பக்கமிருந்த பலர் sleeper cellகளாக மாறிவிட்டனர்.
14. இதற்குப் பெயர்தான் கொள்ளைக்காரர் ஆட்சி : இஸ்லாமியர் ஆட்சி, வெள்ளைக்காரர் ஆட்சி, கிரிமினல்ஸ் ஆட்சி, தேசவிரோதிகள் ஆட்சி ஆகியவற்றின் கலவை. தமிழ்ப் பட கதை ஆசிரியர்கள் இவர்களைப் பார்த்துதான் வில்லன்களை சித்தரிக்கிறார்கள்.
என்ன செய்வது. பணமும், அதிகாரமும், மீடியாவும், மக்களும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாதால், அதிகமான அகங்காரமும், வெறியும் கொண்டவர்களாகி விட்டார்கள் திமுகவினர். 1000 ஆண்டு அடிமை ரத்தம், மக்கள் சுலபமாக adjust ஆகிவிட்டனர்.
முடிந்தால் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள். நானும் வருகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...