Monday, January 30, 2023

கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

 

🌙 இரவு சிந்தனை 🌙
🌹 🌹
🍂பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல🍂
🍂ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல🍂
🍂பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா செலவு செய்யுங்க
உங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா கடன் கேளுங்க🍂
🍂பிச்சை போடுவது கூட சுயநலமே
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்🍂
🍂அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது🍂
🍂வாழ்க்கையைக் கற்றுக் கொள்வதில் குழந்தை போல் இரு🍂
🍂அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்க முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் 👍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...