Thursday, January 12, 2023

இது உண்மையா?

 தமிழக அரசு மக்கள் ஜடி என்பது ரோகிங்கியா முஸ்லிம்கள் வங்காள தேசத்து முஸ்லிம்கள் எல்லாம் தமிழ்நாட்டு மூலமாக இந்திய குடிமக்கள் என்று காட்டுவதற்காக ஜமாத் மூலமாக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட ஒரு ஆலோசனை.

இதன் மூலமாக நாளை சி ஜ ஏ என் ஜ ஏ மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களை எல்லாம் இந்தியா குடிமக்களாக காட்ட தமிழக அரசு செய்யும் முயற்சி தான்.
இந்த மக்கள் ஐடி ஆகவே மத்திய அரசு எந்த ஒரு மாநிலமும் தனியாக மக்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் அதுதான் நாளை இந்திய பாதுகாப்பாக இருக்க வழி செய்யும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...