Tuesday, January 31, 2023

தேளை இடுப்பில் கட்டிக்கொண்டு பின் கொட்டுகிறது என்று சொல்வதில் என்ன பயன்.

 'கடும் பொருளாதாரச் சீர்கேட்டிலும், அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்ற பாகிஸ்தான் நாட்டை,​ பாரதத்துடன் இணைக்க வேண்டும்' என ஒரு சாரார் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இது, வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும். ஏற்கனவே இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் இருக்கும் போது, கூடுதலாக பாகிஸ்தானில் இருக்கும் 22 கோடி முஸ்லிம்களையும் பாரதம் தன் வசம் எடுத்துக் கொள்வது, தற்கொலைக்கு ஒப்பான செயலாகும்.

மொத்தம் 40 கோடி முஸ்லிம்களை பாரதம் தாங்குமா?

ஆகவே, 'அகண்ட பாரதம்' என்னும் கனவை இத்தோடு விட்டு விடுங்கள். இப்போது இருக்கிற பாரதம் நன்றாக இருந்தாலே போதுமானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...