வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை அனுபவித்து வாழ வேண்டும். வாழ்க்கை என்பது மிக அழகானது எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை வாழ்ந்து அனுபவிப்பதற்கே என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவுமே அனைவரும் விரும்புகின்றோம்.இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக்கொள்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது. இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்தரமில்லை. அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, January 13, 2023
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment